செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும் தினசரி செய்திகள் 18/02/2020 கடின இதயங்களை இலேசானதாக்கும் மருந்து, இறையாசீர் பற்றிய நினைவுகளே. கிறிஸ்தவர்கள், நேர்மை மற்றும், இரக்கம் நிறைந்த இதயத்தை உருவாக்க உதவும் மீட்பின் அருளை, மறக்காமல் வாழ வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இரண்டாம் உலகப் போர் காலத்தில், 1939ம் ஆண்டு முதல், 1958ம் ஆண்டு வரை, திருஅவையை வழிநடத்தியவர். 1921ம் ஆண்டு, "Praedecessorum" என்ற ஆணைப் பத்திரத்தின் வழியாக, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், கோஸ்டா ரிக்காவில் மறைமாவட்டங்களை உருவாக்கினார் CBCIயின் தலைவராக, கர்தினால் கிரேசியஸ், உதவித் தலைவர்களாக, பேராயர் Njaralakattம், ஆயர் Ignathios ஆகிய மூவரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பேராயர் Felix ... லிபியக் கடற்கரையில், 2015ம் ஆண்டில், ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பால், கொலைசெய்யப்பட்ட 21 கிறிஸ்தவர்களில் இருபது பேர் எகிப்தையும், ஒருவர் கானாவையும் ... புர்கினா ஃபாஸோ நாட்டின் Yahgha மாவட்டத்தின் கிறிஸ்தவ கோவில் ஒன்றில், கடந்த ஞாயிறன்று புகுந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், 24 பேரைக் கொன்று, 18 பேரை காயப்படுத்திச் ... விதையாகும் கதைகள் வெள்ளம் வரும்போது, வளைந்து கொடுக்கும் நாணல், பின்னர் நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரமோ, வேரோடு சாய்ந்து, வெள்ளத்தோடு போய்விடும். விவிலியத் தேடல் சமுதாயப் பிரிவுகளைக் கடந்து, இறைவன் மீது நம்பிக்கை கொள்ள இயலும் என்பதையும், சமுதாயத்தில் கட்டப்பட்டு வரும் பிரிவுச் சுவர்கள், இறைவனின் கருணையால் இடிந்துவிழும் ... வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |