The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
Laudato si திருமடலை மையப்படுத்தி, அமைக்கப்பட்டுள்ள ஒரு கண்காட்சியை, ஜூன் 24, இவ்வியாழனன்று திருப்பீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திறந்துவைத்தார்
அசிசி நகர் புனித பிரான்சிஸ், ஞாயிறு நற்செய்தி, மற்றும், "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடல் ஆகியவற்றை மையப்படுத்தி, ஏழு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை
நீதி நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு, மனித உடன்பிறந்தநிலை, மனித ஒன்றிப்பு உணர்வு ஆகியவை அவசியம்” – திருத்தந்தை பிரான்சிஸ்
கிறிஸ்தவர்கள் அனைவரும், கடவுளோடும், அவரது படைப்போடும் நமக்குள்ள உறவைப் புதுப்பிப்பதற்கு, அக்டோபர் 04, இஞ்ஞாயிறன்று நிறைவடையும் படைப்பின் காலம், அழைப்பு விடுக்கின்றது - கர்தினால் ...
இளையோர், சமுதாய தொடர்புத்தளங்கள் வழியே, தாத்தா பாட்டிகளுடன், தொடர்பு கொண்டு, அவர்களை மகிழ்விக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கொள்ளைநோய் காலத்தில், பல்வேறு ...
"லெபனான் நாடு முழுமைக்கும், பெய்ரூட் நகருக்கும் இறைவேண்டல் செய்வோம். நாம் அவர்களுடன் நெருங்கியிருக்கிறோம் என்பதை, உறுதியான பிறரன்பு செயல்கள்வழியே உணர்த்துவோம்"
படைப்பின் காலம், மற்றும், படைப்பைப் பாதுகாப்பதற்கென இறைவேண்டல் புரியும் நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் முதல் தேதி, ஐந்து டுவிட்டர் ...