தேடுதல்

34வது திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 12 கடந்த ஞாயிறு ஹங்கேரி நாட்டின் பூடபெஸ்ட் நகரில், 52வது உலக திருநற்கருணை மாநாட்டின் இறுதி திருப்பலியை நிறைவேற்றியபின், அன்று மாலையிலிருந்து, செப்டம்பர் 15 புதன் முடிய, சுலோவாக்கியா நாட்டில் 34வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார். திருத்தந்தை மேற்கொண்ட இப்பயணத்தின் காணொளித் தொகுப்பு இது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2021, 14:49