நேர்காணல் – ஓர் அருள்சகோதரியின் மருத்துவப் பணி பாகம் 2
திருச்சி, மரியின் ஊழியர் சபையின் மறைந்த அருள்சகோதரி ஆனி கிறிஸ்டினா அவர்கள், நடக்க இயலாதவர்களை நடக்க வைத்துள்ளார்
மேரி தெரேசா - வத்திக்கான்
கடந்த அக்டோபரில் இவ்வுலகைவிட்டுச் சென்ற அருள்சகோதரி ஆனி கிறிஸ்டினா அவர்கள், வர்மக்கலை, இயற்கை மருத்துவம் மற்றும், நாடி மருத்துவத்தால், பலருக்கு வாழ்வளித்தவர்.. மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலர் இவரிடம் சிகிச்சை பெற்று நற்குணம் அடைந்து சென்றுள்ளனர். திருச்சி மரியின் ஊழியர் சபை சகோதரியான ஆனி கிறிஸ்டினா அவர்கள், கொடைக்கானலில் ஆற்றிய பணிகள் பற்றி அண்மையில் பகிர்ந்துகொண்டதை பகிர்ந்துகொண்டதை கடந்தவார நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று....
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
29 November 2018, 14:19