தேடுதல்

Centro-gesuita-Chennai Centro-gesuita-Chennai 

நேர்காணல் – சென்னை பல்சமய உரையாடல் பண்பாட்டு மையம் பாகம் 1

சென்னை இலெயோலா தன்னாட்சி கல்லூரி வளாகத்தில், பல்சமய உரையாடல் பண்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இயேசு சபையினர் நடத்தும் இந்த மையத்தின் இயக்குனர், அ.பணி. முனைவர் மைக்கிள் அமலதாஸ் சே.ச

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,19,2018. சென்னை இலெயோலா தன்னாட்சி கல்லூரி வளாகத்தில், பல்சமய உரையாடல் பண்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இயேசு சபையினர் நடத்தும் இந்த மையத்தின் இயக்குனர், அ.பணி. முனைவர் மைக்கிள் அமலதாஸ் சே.ச. இந்த மையத்தின் செயல்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார், இயேசு சபையின் அ.பணி. முனைவர் மைக்கிள் அமலதாஸ் அவர்கள்

சென்னை பல்சமய உரையாடல் மையம்

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2018, 15:02