அருங்கொடை இயக்கங்களை ஒருங்கிணைக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள CHARIS அமைப்பின் உறுப்பினர்கள் அருங்கொடை இயக்கங்களை ஒருங்கிணைக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள CHARIS அமைப்பின் உறுப்பினர்கள் 

அருங்கொடை மறுமலர்ச்சியை ஒருங்கிணைக்கும் புதிய அமைப்பு

அருங்கொடை இயக்கங்களை ஒருங்கிணைக்கும் CHARIS அமைப்பு, ஜூன் 9, தூய ஆவியாரின் வருகைப்பெருவிழாவான பெந்தக்கோஸ்து ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் துவக்கி வைக்கப்படும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2019, 15:56