அந்தமான் தீவின் ஒரு பகுதி அந்தமான் தீவின் ஒரு பகுதி 

நேர்காணல்– போர்ட் பிளேயர் மறைமாவட்டம்– அ.பணி விசுவாசம் செல்வராஜ்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயர் மறைமாவட்டத்தின் நிர்வாகியாக அ.பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேரி தெரேசா – வத்திக்கான்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயர் மறைமாவட்டம் 1984ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து அதன் முதல் ஆயராகப் பொறுப்பேற்ற, ஆயர் அலெக்ஸ் டயஸ் அவர்கள், அண்மையில் பணி ஓய்வு பெற்றுள்ளதையடுத்து அம்மறைமாவட்டத்தின் நிர்வாகியாக அ.பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி மற்றும் வாட்சப் வழியாக, அ.பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள் போர்ட் பிளேயர் மறைமாவட்டம் பற்றி பகிர்ந்துகொண்டவை

நேர்காணல் – அ.பணி. விசுவாசம் செல்வராஜ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2019, 13:01