தேடுதல்

பங்களாதேஷ் நாட்டில் தங்கள் தாய்மொழிக்காகப் போராடி உயிர் துறந்தோர் நினைவிடத்தில் கொண்டாட்டம் பங்களாதேஷ் நாட்டில் தங்கள் தாய்மொழிக்காகப் போராடி உயிர் துறந்தோர் நினைவிடத்தில் கொண்டாட்டம் 

உலக தாய்மொழி நாள், பிப்ரவரி 21

1952ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள், சில மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து, வங்காள மொழி அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2020, 15:21