நேர்காணல்– தாய்வழி இயற்கை மருத்துவம் - சிவகாசி மாறன் G
சிவகாசி மாறன் G அவர்கள், மருத்துவச் செலவைக் குறைத்து, பாரம்பரிய வாழ்வியல் முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பவர், சிரிப்பு மற்றும், யோகா முறையில் சிகிச்சை அளிப்பவர்.
மேரி தெரேசா - வத்திக்கான்
சிவகாசியைச் சேர்ந்த திருவாளர் மாறன் G அவர்கள், தாய்வழி இயற்கை உணவகத்தின் உரிமையாளர். இயற்கை வாழ்வியல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இயற்கை உணவு வாழ்வியலை ஊக்குவித்து வருபவர். நோயற்ற ஆனந்த வாழ்வியல் பற்றியும், முளைகட்டிய இயற்கை உணவின் நன்மைகள் பற்றியும், சிவகாசி மாறன் G அவர்கள் தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொண்டதை ஏற்கனவே ஒலிபரப்பினோம். அதைத் தொடர்ந்து, அவர் நடத்துகின்ற தாய்வழி இயற்கை உணவகம் பற்றிக் கூறியதை இன்று உங்களுக்காக..
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
12 September 2019, 15:45