தேடுதல்

சிரிப்பு மற்றும், யோகா முறையில் சிகிச்சை சிரிப்பு மற்றும், யோகா முறையில் சிகிச்சை  

நேர்காணல்– தாய்வழி இயற்கை மருத்துவம் - சிவகாசி மாறன் G

சிவகாசி மாறன் G அவர்கள், மருத்துவச் செலவைக் குறைத்து, பாரம்பரிய வாழ்வியல் முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பவர், சிரிப்பு மற்றும், யோகா முறையில் சிகிச்சை அளிப்பவர்.

மேரி தெரேசா - வத்திக்கான்

சிவகாசியைச் சேர்ந்த திருவாளர் மாறன் G அவர்கள், தாய்வழி இயற்கை உணவகத்தின் உரிமையாளர். இயற்கை வாழ்வியல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இயற்கை உணவு வாழ்வியலை ஊக்குவித்து வருபவர். நோயற்ற ஆனந்த வாழ்வியல் பற்றியும், முளைகட்டிய இயற்கை உணவின் நன்மைகள் பற்றியும், சிவகாசி மாறன் G அவர்கள் தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொண்டதை ஏற்கனவே ஒலிபரப்பினோம். அதைத் தொடர்ந்து, அவர் நடத்துகின்ற தாய்வழி இயற்கை உணவகம் பற்றிக் கூறியதை இன்று உங்களுக்காக..

நேர்காணல்– தாய்வழி இயற்கை மருத்துவம் - சிவகாசி மாறன் G

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2019, 15:45