கிறிஸ்தவர்களுடன் இணைந்து, 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தைச் சொல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்தவர்களுடன் இணைந்து, 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தைச் சொல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் 

உலக கிறிஸ்தவர்களோடு இணைந்து செபித்த திருத்தந்தை

மரியன்னையைப் போலவே, நாமும், இறைவனின் கரங்களில் நம்மையே ஒப்படைத்து, ஒரே உள்ளத்துடனும், ஒரே ஆன்மாவுடனும் இணைந்து 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தைச் சொல்வோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2020, 15:59