தேடுதல்

பாங்காக் புனித பேதுரு பங்குத்தள ஆலய வளாகம் பாங்காக் புனித பேதுரு பங்குத்தள ஆலய வளாகம் 

பாங்காக் புனித பேதுரு பங்குத்தள ஆலயத்தில் திருத்தந்தை

அருளாளர் Nicolas Kitbamrung அவர்கள், தாய்லாந்தில் விசுவாசத்திற்காக உயிரிழந்த மண்ணின் முதல் மறைசாட்சியாவார். சிறையில் நீண்ட காலம் அனுபவித்த துன்பங்களால், காசநோயால் தாக்கப்பட்டு, 1944ம் ஆண்டில் இவர் உயிரிழந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2019, 14:21