சோஃபியா நகர் Alexandar Knyaz வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சோஃபியா நகர் Alexandar Knyaz வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் 

பல்கேரியா திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் மாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருத்தூதுப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும், ‘பல்கேரிய திருத்தந்தை’ என அழைக்கப்படும், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அடிச்சுவடுகளை உண்மையிலேயே பின்செல்கிறார் என்பதை உணர முடிகின்றது - அருள்பணி Dimitar Dimitrov

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2019, 15:30