Newsletter
செய்தி மடல் >
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும் செய்தி மடல் 24042024 24/04/2024 நாம் நம் இதயங்களை தூயஆவியாருக்குத் திறக்கும்போது, அவர் நம்மில் உள்ள இறையியல் நற்பண்புகளை உயிர்ப்பிக்கிறார். நாம் நம்பிக்கையை இழந்திருக்கும்போது கடவுள் நம் நம்பிக்கையை தூய ஆவியின் ஆற்றலுடன் மீண்டும் திறக்கிறார்; நம் அன்னை மரியா நம் இதயக் கதவுகளைத் தட்டும்போது, நாம் விழிப்பாய் இருந்து அவரை ‘வாருங்கள்’ என்று அன்புடன் வரவேற்க வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தையின் பெயர்கொண்ட விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள அவரது நண்பர்களும் ஆதரவாளர்களும் அவருக்கு வாழ்த்துக்களையும் செபங்களையும் உரித்தாக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் இறந்த ஐவரில் ஏழுவயது சிறுமியும், ஒரு பெண்ணும் மற்றும் மூன்று ஆண்களும் அடங்குவர். உக்ரைனில் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும், குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் : யுனிசெஃப் நிறுவனம். ஹெய்ட்டியில் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 16 இலட்சம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 27 இலட்ச மக்கள் வாழ்கின்றனர் : யுனிசெஃப் தலைமை ... தடம் தந்த தகைமை பசிதாகம் தீர அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்கள் தங்கள் தலைவனிடம் திரும்பிச் செல்லட்டும்” என்றார். அவ்வாறே, அரசன் அவர்களுக்குப் பெரிய விருந்தளித்தான். ... வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |