அருள்பணி முனைவர் டெனிஸ், மரியின் ஊழியர் சபை அருள்பணி முனைவர் டெனிஸ், மரியின் ஊழியர் சபை 

நேர்காணல்: அன்னை மரியா மீது உண்மையான பக்தி-2

அருள்பணி முனைவர் டெனிஸ் அவர்கள், அகில உலக பாப்பிறை மரியியல் நிறுவனத்தில் ஆலோசகராகவும், ஆசியக் கண்டத்தில் மரியியல் அமைப்புகளுக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

மரியின் ஊழியர் சபையின் அருள்பணி முனைவர் டெனிஸ் அவர்கள், உரோம் நகரில், மரியானும் எனப்படும், பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றுகிறவர். அதோடு இவர், அகில உலக பாப்பிறை மரியியல் நிறுவனத்தில் ஆலோசகராகவும், ஆசியக் கண்டத்தில் மரியியல் அமைப்புகளுக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அருள்பணி முனைவர் டெனிஸ் அவர்கள், அன்னை மரியா பக்தி பற்றி விளக்கியதை கடந்தவார நேர்காணல் நிகழ்ச்சியில் வழங்கினோம். அதைத் தொடர்ந்து இன்று....

நேர்காணல்: அன்னை மரியா மீது உண்மையான பக்தி-2

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2020, 14:29