நேர்காணல்: கோவிட்-19ல் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் -1
அருள்பணி மபா.மார்ட்டின் ஜோசப் அவர்கள், தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குனர்
மேரி தெரேசா: வத்திக்கான்
அருள்பணி மபா.மார்ட்டின் ஜோசப் அவர்கள், தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குனர். தற்போது உலகை உலுக்கியுள்ள கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியில், தமிழக இளைஞர் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி வாட்சப் ஊடகம் வழியாக வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு இன்று இவர் வழங்குகிறார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
23 July 2020, 14:24