கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி 241219 கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி 241219 

2019ம் ஆண்டில் திருஅவை, ஒரு மீள்பார்வை

2019ம் ஆண்டு, உலக அரசியலிலும், உலகளாவியத் திருஅவையிலும் பல்வேறு முக்கிய படிப்பினைகளைக் கற்றுத் தந்துள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான்

2019ம் ஆண்டு, உலக அரசியலிலும், உலகளாவியத் திருஅவையிலும் பல்வேறு முக்கிய படிப்பினைகளைக் கற்றுத் தந்துள்ளது. இயேசு சபை அருள்பணி முனைவர் பவுல் ராஜ் அவர்கள், 2019ம் ஆண்டு உலகளாவியத் திருஅவையை இன்று ஒரு மீள்பார்வை பார்க்கிறார். இவர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், ஆன்மீக மற்றும் உளவியல் துறைத் தலைவர். இந்தியாவின் மதுரை இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த பல ஆண்டுகளாக, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

2019ம் ஆண்டில் திருஅவை, ஒரு மீள்பார்வை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2019, 14:35