தேடுதல்

லிவ்விங்ஸ்டனில் பல்வேறு இறைப்பணிகளை ஆற்றும் ஆன்டன் இரஞ்சன் லிவ்விங்ஸ்டனில் பல்வேறு இறைப்பணிகளை ஆற்றும் ஆன்டன் இரஞ்சன் 

நேர்காணல்–ஜாம்பியத் திருஅவையில் ஒரு தமிழரின் இறைப்பணி-பகுதி-1

திரு.ஆன்டன் இரஞ்சன் அவர்கள், லிவ்விங்ஸ்டன் மறைமாவட்டத்தில் சிறார் காப்பகம், வயது முதிர்ந்தோர் பராமரிப்பு, அருங்கொடை இயக்கம் என, பல்வேறு இறைப்பணிகளை ஆற்றி வருகிறார்

மேரி தெரேசா - வத்திக்கான்

திரு.ஆன்டன் இரஞ்சன் அவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த முப்பது ஆண்டுகளாக, ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் தணிக்கையாளராகப் பணியாற்றி வருகின்றார். மேலும், ஜாம்பியாவின் லிவ்விங்ஸ்டன் மறைமாவட்டத்தில் பல்வேறு இறைப்பணிகளையும் இவர் ஆற்றி வருகிறார். திரு.ஆன்டன் இரஞ்சன் அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு வந்திருந்த சமயத்தில் அவருடன் நடத்திய நேர்காணலின் முதல் பகுதி இன்று....

ஜாம்பியத் திருஅவையில் ஒரு தமிழரின் இறைப்பணி-பகுதி-1

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2019, 14:14