தேடுதல்

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக இந்தியக் கிறிஸ்தவர்கள் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக இந்தியக் கிறிஸ்தவர்கள் 

நேர்காணல்–தமிழகச் சூழலில் கிறிஸ்தவ வன்முறையற்ற நிலை

எல்லாரையும் உடன்பிறந்தவர்களாக அரவணைத்து ஏற்கும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்த தமிழ்ச் சமுதாயம், இன்று, பலவகைகளில் மாறுபட்டு வாழ்கிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

தமிழகச் சூழலில் கிறிஸ்தவ வன்முறையற்ற நிலை என்பது, அ.பணி.ராஜா அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வுக்கெனத் தேர்ந்தெடுத்த தலைப்பாகும். திரு இருதயங்கள் சபையின் அ.பணி.ராஜா அவர்கள், அச்சபையின் உரோம் தலைமை இல்லத்தில், சபையின் பொருளாளராக, ஆறு ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி வருகிறார்.

நேர்காணல்–தமிழகச் சூழலில் கிறிஸ்தவ வன்முறையற்ற நிலை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2019, 15:21