தேடுதல்

திருவிவிலியம் திருவிவிலியம் 

நேர்காணல் – இறைவார்த்தை ஒலியிலே - அ.பணி இராயப்பன்

கருவுறுதல் என்பது இறைவேண்டல் செய்வது, இறைவார்த்தையைக் கேட்பது. பிள்ளையைப் பெற்றெடுப்பது என்பது, கேட்ட இறைவார்த்தையின்படி வாழ்ந்து காட்டுவது

மேரி தெரேசா - வத்திக்கான்

பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி முனைவர் இராயப்பன் அவர்கள், இறைவார்த்தை ஒலியிலே என்ற குறுந்தகடில், திருவிவிலியம் முழுவதையும் தனது குரலில் பதிவு செய்துள்ளார். அந்த முயற்சி பற்றி அவர் பகிர்ந்துகொண்டதை இன்று தருகின்றோம். திருஅவை சட்டத்தில் வல்லுனராகிய இவர், கடந்த 28 ஆண்டுகளாக, பெங்களூரு தூய பேதுரு குருத்துவ கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

நேர்காணல் – இறைவார்த்தை ஒலியிலே - அ.பணி இராயப்பன்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2018, 14:25