இறைவா உமக்கே புகழ் என்ற திருமடல் இறைவா உமக்கே புகழ் என்ற திருமடல் 

நேர்காணல் – கிறிஸ்துவே படைப்பனைத்திலும் தலைப்பேறு பாகம் 1

அருள்பணி முனைவர் லியோ வில்லியம் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு : ‘கிறிஸ்துவே படைப்பனைத்திலும் தலைப்பேறு, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலின் கிறிஸ்தியல் பார்வை’

மேரி தெரேசா – வத்திக்கான்

சேலம் மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி லியோ வில்லியம் அவர்கள், கோட்பாட்டு இறையியலில், உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். கிறிஸ்துவே படைப்பனைத்திலும் தலைப்பேறு, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலின் கிறிஸ்தியல் பார்வை என்ற தலைப்பில், இந்த முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கட்டுரை பற்றி இன்று பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி முனைவர் லியோ வில்லியம் அவர்கள்.

இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலின் கிறிஸ்தியல் பார்வை - அருள்பணி லியோ வில்லியம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2018, 14:01