இந்தியத் திருஅவையில் கறுப்பு நாள் இந்தியத் திருஅவையில் கறுப்பு நாள்  

நேர்காணல் – இந்தியத் திருஅவையில் கறுப்பு நாள்

தமிழகத் திருஅவை, ஆகஸ்ட் 18, வருகிற சனிக்கிழமையன்று கறுப்பு நாள் அல்லது துக்க நாளைக் கடைப்பிடிக்கவுள்ளது.

மேரி தெரேசா - வத்திக்கான்

அருள்பணி தேவ சகாயராஜ் அவர்கள், இந்திய ஆயர் பேரவையின் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினத்தவர் பணிக்குழுவின் செயலர். கடந்த வாரத்தில் இந்தியாவின் பல மறைமாவட்டங்களில், கறுப்பு நாள் அல்லது துக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த கறுப்பு நாளின் முக்கியத்துவம் பற்றி, வத்திக்கான் வானொலி நேயர்களுக்காக வாட்சப்பில் தகவல் அனுப்பியுள்ளார், அருள்பணி தேவ சகாயராஜ் அவர்கள்

இந்தியத் திருஅவையில் கறுப்பு நாள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2018, 14:57