அமலமரி பேராலயம், பாண்டிச்சேரி அமலமரி பேராலயம், பாண்டிச்சேரி 

நேர்காணல் – தெளிந்து தேர்தலின் அவசியம்

பாண்டிச்சேரி–கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த, அ.பணி அ.ச.அந்தோனிசாமி அவர்கள், இந்தியாவில் அருள்பணியாளர்களின் ஆன்மீக அமைப்பு உள்ளிட்ட, பல்வேறு நற்பணிகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான்

அ.பணி அ.ச.அந்தோனிசாமி அவர்கள், பாண்டிச்சேரி–கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். இவர், அன்பும் அறமும் என்ற ஆன்மீகப் பயிற்சித் திட்டத்தை மாணவர்க்கென்று உருவாக்கி நடத்தி வருகிறார்.  சமுதாயத்தின் பல நிலைகளில் தெளிந்து தேர்தலின் அவசியம் பற்றி, பகிரந்து கொள்கிறார், அ.பணி அ.ச.அந்தோனிசாமி அவர்கள்.

நேர்காணல் – தெளிந்து தேர்தலின் அவசியம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2018, 13:36