கர்தினால் Gantin இறந்ததன் 10ம் ஆண்டு நிறைவு
கர்தினால் Gantin (8 மே 1922 – 13 மே 2008) அவர்கள், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர், ஆயர்கள் பேராயத் தலைவர் மற்றும், கர்தினால்கள் அவைத் தலைவராகப் பணியாற்றியவர்
மேரி தெரேசா - வத்திக்கான்
SMA எனப்படும் ஆப்ரிக்க மறைபோதக சபையும், பெனின் நாட்டு உரோம் தூதரகமும் இணைந்து, அண்மையில், வத்திக்கான் வானொலி தலைமை நிலையத்தில், கர்தினால் Bernardin Gantin அவர்கள் இறந்ததன் 10ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்தன. அந்நிகழ்வு பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் அ.பணி. முனைவர் பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள். இவர், ஆப்ரிக்க மறைபோதக சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர். இச்சபை ஆப்ரிக்காவில் 17 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றது. அ.பணி.ரொசாரியோ அவர்களும், ஆப்ரிக்காவில் பல ஆண்டுகள் மறைப்பணியாற்றியவர்.....
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
02 August 2018, 15:11