தேடுதல்

தஞ்சாவூர் திருஇருதய ஆண்டவர் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு தஞ்சாவூர் திருஇருதய ஆண்டவர் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு  

தஞ்சாவூர் திருஇருதய ஆண்டவர் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு

தஞ்சாவூர் பூக்காரத்தெருவில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயம், தஞ்சை மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமாக விளங்குகிறது. இது 1867-ம் ஆண்டில் கட்டப்பட்டது.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,12,2018. தஞ்சாவூர் திருஇதய ஆண்டவர் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு பெருவிழா, ஜூன் 28ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு, ஜூலை 08, இஞ்ஞாயிறன்று நிறைவு பெற்றது. இந்த 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால்தலையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பேராலயத்தின் வரலாறு மற்றும், இந்தப் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட விதம் பற்றி வாட்சப் வழியாக வத்திக்கான் வானொலி நேயர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார், அப்பேராலய பங்குத்தந்தை அருள்பணி முனைவர் செபஸ்தியான் பெரியண்ணா அவர்கள்

தஞ்சாவூர் பேராலய 150ம் ஆண்டு

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2018, 15:06